Monday, April 27, 2009

பாலுஜின் யாகூ ரசிகர்கள் தேடி எடுத்த படம்











கவிதை போதுமா இசை போதுமா என்ற கேள்வியின்
கூற்றை விளங்க வைத்த குரல் தான் எஸ்.பி.பாலா அவர்கள்.
இளநது தவிக்கும் இதயங்களை வாரி அனைக்கும் குரல் தித்திக்கும் சுவை
காதினில் பொழியும் அருவியின் ஓசை இவர்!




அபிமானக்குரல்ஓவியரின் புகைப்படத்தை பார்வையிட இங்கே அழுத்தவும்.
அறிவிப்பாளர் திருமதி ராகினி பாஸ்கரன்

4 comments:

  1. கருப்பு வெள்ளை படம் பாலுஜியின் யாகூ ரசிகர் குழுவின் அன்பர் திரு. முரளிதரன் மூலமாக பெற்ப்பட்டது. அவருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Message received from Shivani Regu...

    I have visited Mrs.Ragini's photo blog and it was wonderful. Thumbs up to Mrs.Ragini and I hope she will frequently update her blog by uploading more of His pictures.

    Shivani Regu (SPB Fan)

    ReplyDelete
  3. ராகினி மேடம்...

    கவிதை நன்றாக உள்ளது அறிய படங்கள் நான் அனுப்புகிறேன். தாங்கள் தங்களின் கவிதை வரிகளால் படத்தை அலங்கரியுங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete