நான் இசையை ரசிக்க ஆரம்பித்த முதல் குரல் என் தந்தை வடிவில் எம் எஸ். சுப்பலட்சுமி அவர்கள் ஆனால் என்னை நான் அறிந்து கொள்ளவைத்த குரல் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்கள்.