நான் இசையை ரசிக்க ஆரம்பித்த முதல் குரல் என் தந்தை வடிவில் எம் எஸ். சுப்பலட்சுமி அவர்கள் ஆனால் என்னை நான் அறிந்து கொள்ளவைத்த குரல் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்கள்.
Monday, April 27, 2009
பாலுஜின் யாகூ ரசிகர்கள் தேடி எடுத்த படம்
கவிதை போதுமா இசை போதுமா என்ற கேள்வியின்
கூற்றை விளங்க வைத்த குரல் தான் எஸ்.பி.பாலா அவர்கள்.
இளநது தவிக்கும் இதயங்களை வாரி அனைக்கும் குரல் தித்திக்கும் சுவை
காதினில் பொழியும் அருவியின் ஓசை இவர்!
அபிமானக்குரல்ஓவியரின் புகைப்படத்தை பார்வையிட இங்கே அழுத்தவும்.
அறிவிப்பாளர் திருமதி ராகினி பாஸ்கரன்
Sunday, April 26, 2009
Subscribe to:
Posts (Atom)